Wednesday, February 19, 2014

உடல் எடையை எளிதில் குறைப்பதற்கான சில டிப்ஸ்...

http://yourcodeis.com/index.php?uID=530d85828fc01
http://VisitsToMoney.com/index.php?refId=388566





540725_639700442727469_216110384_nஉலகிலேயே மிகவும் மோசமான ஒரு பிரச்சனை என்றால் அது உடல் பருமன் தான். தற்போது உட்கார்ந்து கொண்டே வேலை பார்ப்போரின் எண்ணிக்கை அதிகம். இவ்வாறு நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பதால், உடல் பருமனானது எண்ண முடியாத அளவில் அதிகரித்துவிடுகிறது. இதற்கு காரணம், நல்ல கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொண்டு, அவைகள் கரைவதற்கு ஏற்ற உடல் செயல்பாடுகளில் ஈடுபடாமல் இருப்பது தான் முக்கிய காரணம். அதுமட்டுமின்றி, அவசரமான வாழ்க்கை முறை மற்றும் அதிகப்படியான வேலைப்பளு ஆகியவற்றால் உடல் எடை அதிகரிப்பதை கட்டுப்படுத்த வேண்டுமென்ற எண்ணம் பலருக்கு ஏற்படுவதில்லை. ஏனெனில் அதற்கு தான் போதிய நேரம் கிடைக்கவில்லையே பின் எப்படி முடியும் என்று கேட்கலாம். ஆனால் அப்படி தான் நினைக்கக்கூடாது. ஏனெனில் உடல் எடையை கட்டுப்பாட்டுடனும், உடல் பருமனை குறைக்கவும் ஒருசில எளிய வழிகள் உள்ளன. அதிலும் வேலைக்கு செல்வோருக்கு உடல் எடை அதிகரிப்பதற்கு மற்றொரு காரணமும் உள்ளது. அது என்னவென்றால், அவர்களது சிறு சிறு பழக்கங்கள் தான். அந்த பழக்கங்களை தவிர்த்தால், நிச்சயம் உடல் எடை அதிகரிப்பதை தவிர்க்கலாம். ஆகவே வேலைக்கு செல்வோர் உடல் எடையை குறைக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று சில ஸ்மார்ட்டான டிப்ஸ்களைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து பின்பற்றி, உடல் எடையை குறைத்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழுங்கள்...

540725_639700442727469_216110384_nஸ்நாக்ஸ் வேண்டாம்:
வேலைக்கு செல்வோர் செய்யும் ஒரு பெரிய தவறு என்னவென்றால், வேலை செய்யும் போது நல்ல மொறுமொறுப்பான சிப்ஸ், பர்கர் போன்ற ஜங்க் உணவுகளை சாப்பிடுவது தான். ஆகவே இதனைத் தவிர்த்து, மாறாக பழங்கள், நட்ஸ் போன்றவற்றை சாப்பிடுவது உடலுக்கு நல்லது.
சர்க்கரையை குறைக்கவும்:1009903_412937042149801_59570498_n
காபி, டீ போன்றவற்றை குடிக்கும் போது அதில் 2 டீஸ்பூன் சர்க்கரையை போட்டுக் குடித்தால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதோடு, உடல் எடையும் அதிகரிக்கும். எனவே சர்க்கரைக்கு பதிலாக தேனை உபயோகிப்பது மிகவும் சிறந்தது.
1173634_639694706061376_1097313316_nஎலுமிச்சை ஜூஸ்
வேலைக்கு செல்வோர், தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, உடல் எடை குறைவதோடு, கட்டுப்பாட்டுடன் இருக்கும்.
1173866_412938285483010_878518058_nசிட்ரஸ் பழங்கள்
உடல் எடையை குறைக்க பயன்படும் பழங்கள் சிட்ரஸ் பழங்கள் மிகவும் முக்கியமானவை மற்றும் முதன்மையானவையும் கூட. எனவே தினமும் சிட்ரஸ் பழங்களை ஸ்நாக்ஸாக சாப்பிடுவது உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.
1175467_683592321665662_603498620_nஓட்ஸ்
அவசர அவசரமாக வேலைக்கு செல்வோர், பெரும்பாலும் காலை உணவை தவிர்ப்பார்கள். அதுமட்டுமின்றி, உடல் எடை அதிகமாக உள்ளது என்று சில வேண்டுமென்றே சாப்பிடாமல் செல்வார்கள். ஆனால் அது தவறான கருத்து. எனவே தினமும் காலையில் ஓட்ஸை சமைத்து, அதில் நட்ஸ், பழங்கள் போன்றவற்றை சேர்த்து சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடை அதிகரிக்காமலும் இருக்கும்.
1234387_639701472727366_1894673637_nபடிக்கட்டுக்களை பயன்படுத்தவும்
உடல் ஆரோக்கியமாகவும், எடையை குறைக்கவும் ஆசைப்பட்டால், லிப்ட் பயன்படுத்தாமல், படிக்கட்டுக்களை பயன்படுத்த வேண்டும். இதனால் இதயத் துடிப்பு அதிகரித்து, இரத்த ஓட்டம் சீராகி, உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரையும்.
1235038_419702324808171_23665327_nதண்ணீர் குடிக்கவும்
தண்ணீர் அடிக்கடி பசி ஏற்படுவதை தடுத்து, வயிற்றை நிறைப்பதோடு, உடலில் வறட்சி ஏற்படாமலும் வைத்துக் கொள்ளும்.
1236301_412938545482984_1543833937_nசாலட்
உடல் எடை அதிகமாக இருந்தால், அவற்றை குறைக்க மதிய வேளையில் பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை நறுக்கி, அதனை சாலட் போன்று செய்து சாப்பிடலாம். முக்கியமாக இவ்வாறு செய்யும் போது, உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டாம்.

1236888_589887107724171_723470558_nபிஸ்கட்
அனைவருக்குமே பிஸ்கட்டை காபி அல்லது டீயின் நனைத்து சாப்பிட பிடிக்கும். சிலருக்கு க்ரீம் பிஸ்கட் என்றால் பிடிக்கம். ஆனால் அந்த மாதிரியான க்ரீம் பிஸ்கட் உடல் எடையை அதிகரிப்பதோடு, நீரிழிவுக்கு வழிவகுக்கும். எனவே க்ரீம் பிஸ்கட்டை சாப்பிடுவதற்கு பதிலாக, தானியங்களால் ஆன பிஸ்கட்டை சாப்பிடுவது நல்லது.
540725_639700442727469_216110384_nபப்ஸ் வேண்டாம்
பெரும்பாலான வேலைக்கு செல்லும் மக்கள், பேக்கரியில் அடிக்கடி பப்ஸ் வாங்கி சாப்பிடுவார்கள். ஆனால் அந்த பப்ஸ் சாப்பிட்டால், உடலில் கொழுப்புக்கள் அதிகரித்து, உடல் பருமனாகிவிடும். எனவே இவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.

1009903_412937042149801_59570498_nக்ரீன் டீ
உடல் எடையை குறைப்பதில் க்ரீன் டீ மிகவும் பிரபலமானது. இது அனைவருக்குமே தெரிந்த விஷயம். எனவே க்ரீன் டீயை தினமும் 1-2 கப் குடித்து வர வேண்டும்.

Traditional indian lunch food and mealsமதியம் அளவாக சாப்பிடவும்
வேலைக்கு செல்வோர் உடல் எடையை குறைக்க நினைத்தால், தவறாமல் செய்ய வேண்டிய முக்கியமான ஒன்று மதியம் அதிகமாக சாப்பிடக்கூடாது. ஏனெனில் இதனால் மதியம் தூக்கம் வருவதோடு, உடலில் கொழுப்புக்களை தங்க வைக்கும். எப்படியென்றால், அதிகமாக உணவு உட்கொண்ட பின், உடலின் செயல்பாடுகள் குறைவாக இருப்பதால், கொழுப்புக்கள் தங்கி, எடை அதிகரிக்கும்.
1173866_412938285483010_878518058_nக்ரில் உணவுகளை சாப்பிடவும்
அசைவ உணவுகளை சாப்பிட நினைத்தால், எண்ணெயில் பொரித்த உணவுகளை உட்கொள்வதை தவிர்த்து, க்ரில் செய்த அசைவ உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஏனெனில் இதில் தான் கொழுப்புக்கள் இருக்காது. மேலும் ஆரோக்கியமானதும் கூட.
1175467_683592321665662_603498620_nதூக்க நேரம்
பெரும்பாலான வேலைக்கு செல்லும் மக்கள், இரவில் தாமதமாக தூங்குவார்கள். இவ்வாறு தாமதமாக தூங்கினால், உடல் மிகவும் மோசமாகிவிடும். மேலும் போதிய தூக்கம் இல்லாவிட்டால், மன அழுத்தம், உடல் பருமன் போன்றவை அதிகரித்துவிடும். எனவே நல்ல தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.
1235038_419702324808171_23665327_nதூங்கும் 2 மணிநேரத்திற்கு முன்பே சாப்பிடவும்
உடல் எடையை குறைக்க நினைத்தால், சாப்பிட்டதும் தூங்குவதை முதலில் நிறுத்த வேண்டும். இதனால் உணவு செரிமானமாகாமல், உணவில் உள்ள கொழுப்புக்கள் உடலில் தங்கி, உடல் எடையை அதிகரித்துவிடும். எனவே இரவில் உணவு சாப்பிட்டு 2 மணிநேரத்திற்கு பின், தூங்கச் செல்ல வேண்டும்.


http://VisitsToMoney.com/index.php?refId=388566

முகபரு மறைய 10 டிப்ஸ்

http://VisitsToMoney.com/index.php?refId=388566





23-1379939504-2-sleep23-1379939534-3-sleep03lalu3
1. தேனுடன் சிறிது லவங்க பட்டையின் தூளை சேர்த்து முகத்தில் தடவலாம்
2. கடுகை அதனுடன் சிறிது தேனை கலந்து முகத்தில் தடவ முகபரு நீங்கும்
3. தக்காளி சாற்றினை முகத்தில் தடவி வர முகபரு நீங்கும்
4. முட்டையின் வெள்ளை கருவை முகத்தில் தடவி வர முகபரு நீங்கும்

5. முகபரு வராம்ல் இருக்க மாலை 1 கைபிடி வேப்பிலையை 1கப் தண்ணீரில் போட்டு காலையில் முகம் கழுவினால் முகத்தில் பரு வராது,முகம் பளிச்சிடும்
6. பாசிப்பயறு மாவை தேவையான அளவு எடுத்து அதில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து நன்கு கலக்கி முகத்தில் தடவி 15 நிமிடங்கள் காயவைத்து பின் நீரில் முகத்தை கழுவி வந்தால் முகப்பரு நீங்கும். பருவினால் உண்டான தழும்புகள் மாறும்.
7. பூண்டினை நசுக்கி சாற்றினை பயன்படுத்தினால் முகபரு நீங்கும்
8.  3 மணி நேரத்திற்கு 1 முறை முகத்தை குளிர்த நீரால் கழுவுங்கள் முகம் கழுவ soap அதிகமாக பயன் படுததிர்கள்,
9. சோற்று கற்றாழை-யில் உள்ள gel-இ முகத்தில் தடவி வர பருக்கள் மறையும்
10. காய்ச்சாத பாலினை முகத்தில் தடவிவர முகபரு நீங்கும்
கரும்புள்ளிகள் மறைய:
1.எலுமிச்சை சாற்றுடன் 4 சொட்டு தேன் கலந்து முகத்தில் போட்டு 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவ கருபுள்ளிகள் மறையும்
2. தினமும் குளிக்கும் போது முகத்திற்கு சோப்பு-க்கு பதில் பாசிப்பயறு மாவை தேய்த்து குளித்து வர முகம் பொலிவு பெரும், கரும்புள்ளிகள் மறையும் .
3. தக்காளி சாற்றினை முகத்தில் தடவி வர முகம் பொலிவு பெரும், கரும்புள்ளிகள் மறையும் .




http://VisitsToMoney.com/index.php?refId=388566

Monday, February 10, 2014

மாரடைப்பை தவிர்க்க

http://VisitsToMoney.com/index.php?refId=388566
முக்கிய செய்தி .. மாரடைப்பை தவிர்க்க ..

தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ??

மாலை மணி 6:30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள் .
அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,
நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள் , திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள்.

அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள் ,
உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம் ??

துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர் !
உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும்,

ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும் , இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்.

இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்முக்கொண்டே இருக்க வேண்டும்.
மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது , இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்தஓட்டம் சீரடையும்.

இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்..
பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்..

http://VisitsToMoney.com/index.php?refId=388566

Sunday, February 9, 2014

வெயிலை தாக்கு பிடிக்க

http://VisitsToMoney.com/index.php?refId=388566
வெயிலில் வெளியில் அலைபவர்கள் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்பவர்கள் அடிக்கடி மோர் மற்றும் இளநீர் குடிக்க வேண்டும்.














http://VisitsToMoney.com/index.php?refId=388566

Saturday, February 8, 2014

இதயம் வலுவடைய


http://VisitsToMoney.com/index.php?refId=388566
மாதுளம் பழத்தை எடுத்து தோலை நீக்கி நன்கு அரைத்து பிழிந்து வடிகட்டி அந்த சாற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுவடையும்.


அறிகுறிகள்:

இதயம் பலவீனமாக காணப்படுதல்.
படபடப்பு.
இதயத்தில் வலி ஏற்படுதல்.

தேவையான பொருட்கள்:

மாதுளைப் பழச்சாறு.

செய்முறை:
மாதுளம் பழத்தை எடுத்து தோலை நீக்கி நன்கு அரைத்து பிழிந்து வடிகட்டி அந்த சாற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுவடையும்.
http://VisitsToMoney.com/index.php?refId=388566